
தமிழ்த் தேசியத் தந்தை பெரியாரின் 132 ஆவது பிறந்த நாளில் அவர் கொள்கைச் சுடரேந்தி பயணிப்பது காலத்தின் தேவை. பெரியாரை நினைவுகூர்தல் என்பது அவர் நம்மிடம் கைமாற்றி விட்டுப்போன இலட்சியங்களை வெற்றி பெறச் செய்வதற்கு சூளுரைப்பதே ஆகும். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பெரியார் பிறந்தநாளை(செப்டம்பர் 17) முன்னிட்டு சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை மூலமாக மக்களிடம் பரப்புரை செய்தனர்



1 comment:
நல்ல கட்டுரை எனது சிந்தனையும் சரியா? என்று பாருங்கள்
பெரியார் பிறந்த நாள் சிந்தனைகள்
Post a Comment